Posts

ஸ்ரீ ஸாய் ஸத்சரித்ர மூல மந்திர ஜப விதி

ஸ்ரீ ஸாய் ஸத்சரித்ர மூல மந்திர ஜப விதி

அஸ்ய ஸ்ரீ ஸாய் ஸத்சரித்ர ஐக்கிய மஹா உபநிஷத் மஹா மந்த்ரஸ்ய

ஷட் அங்கம்:

உபாஸினி ரிஷி ,ஜகதி சந்தஸ் ,ஸ்ரீ ஸாய்ஐக்கியம் தாரக பிரம்ம தேவதா,

ஓம் பீஜம் ,மாயா ஷக்தி ,ஈஸ்வர இதி கீலகம்

ஸ்ரீ ஸாய் ஐக்கிய பரப்ரஹ்மனஹ பிரஸாதஸித்தி துவார மம பந்த மோக்க்ஷ

ஸித்தியர்தே ஜபே விநியோகஹ

கரந்யாஸம் :

அந்தர்யாமினே அங்குஷ்டாப்யாம் நமஹ

அதிஷ்டானாய தர்ஜனீப்யாம் நமஹ

நித்திய முக்தாய மத்யாமாப்யாம் நமஹ

ஸர்வகதாய அனாபிகாப்யாம் நமஹ

ஆனந்தரூபாயா கணிஷ்டிகாப்யாம் நம

தாரகாய கர தல கர பிரிஷ்டாப்யாம் நமஹ

ஹ்ருதயாதி ந்யாஸஹ :

அந்தர்யாமினே ஹ்ருதாய நமஹ ,அதிஷ்டானாய ஷிரஸே ஸ்வாஹா ,

நித்திய முக்தாய ஷிகாய வஷட் , ஸர்வகதாய கவசாய ஹூம்

ஆனந்த ரூபாய நேதத்ராய வௌஷட்

தாரகாய அஸ்த்ராய பட் ,பூ பூவ ஸுவ ரோம் இதிதிக் பந்தஹா

த்யானம் :

அவதூத ஸதாஆனந்த பரப்ரஹ்ம ஸ்வரூபினே

விதேஹ தேஹ ரூபாய தத்தாத்ரேயநமோஸ்துதே

 

பஞ்சொபச்சார மானஸ பூஜை :

லம் ப்ரிதிவி ஆத்மனே கண்தான் ஸமர்பயாமி,
ஹம் ஆகாஷ் ஆத்மனே புஷ்பாணி ஸமர்பயாமி,
யம் வாயு ஆத்மனே தூபம் ஆக்ராபயாமி ,
ரம்அக்னி ஆத்மனே தீபம் தர்ஷயாமி ,
வம்அம்ரிதாத்மனே அம்ரிதோபஹாரம் மஹா  நைவேத்தியம் கல்பயாமி  ,
ஸம் ஸர்வாத்மனேஸர்வோபசாரான் ஸமர்பயாமி

அத ஜப மந்திர :

ஸதா நிம்ப விருக்ஷஸ்ய மூலா  தி வாஸாத்

ஸுதா ஸ்றாவினம் திக்த்த மப்ய பிரியம் தம்

தரும் கல்ப விருக்ஷஆதிகம் ஸாதயந்தம்

நமா ஈஸ்வரம் ஸத்குரும் ஸாய் நாதம் (யதா ஷக்தி ஜபித்வா)

ஹ்ருதயாதி ந்யாஸஹ :

அந்தர்யாமினே ஹ்ருதாய நமஹ ,அதிஷ்டானாய ஷிர ஸே ஸ்வாஹா ,

…………………………………………………..பூ பூவ ஸுவ ரோம் இதிதிக் விமோகஹா

த்யானம் :

அவதூத ஸதாஆனந்த பரப்ரஹ்ம ஸ்வரூபினே

விதேஹ தேஹ ரூபாய தத்தாத்ரேயநமோஸ்துதே

பஞ்சொபச்சார மானஸ பூஜை :

லம் பிரிதிவி ஆத்மனே கண்தான் ஸமர்பயாமி,ஹம் ஆகாஷ் ஆத்மனே புஷ்பாணி ……………….. ஸம்ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்பயாமி

இதி ஸர்வம் ஸுபம்

By Arvind Sivaraman

Courtesy  : Published in GIRI Trading Agency Pvt Ltd book Titled – Shri Shirdi Saibabavin Sathya Charitram.
(Page No 367 to 374).
Share the Post

குரு பூர்ணிமா நாளில் குருநாமம்.

உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான ஞானத்தை நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்? குருவால் மட்டும்தான் முடியும். குரு வெளியில் உலகத்தினருக்குப் ஏழையாக, எளியவராக, சிறியவராக, பித்தனாக, தெரியலாம். ஆனால் குருவிடம் இருப்பதோ எப்போதும், யாராலும் அழிக்க முடியாத, அள்ள அள்ளக் குறையாத, ஆனந்தமயமான பேரின்பமாகிய ஞானப் பொக்கிஷம்.

எந்த விதமான காரணமும் இல்லாமல், எந்த விதமான பிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல், வெறும் கருணையினால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு , எமது அக வாழ்விற்கு வழிகாட்டி, தன்னையுணர வழிசெய்த அந்த தியாகத்தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே குருபூர்ணிமா. இவ்வாறான குரு பூர்ணிமா தினமாகிய வைகாசிப் பூரணை தினத்தில் ஒரு குருநாதரின் பாதங்களின் அருகில் இருப்பதே பூர்வ ஜென்ம புண்ணியமாகும்.

எனவே இவ்வாறான சிறப்பம்சங்கள் பொருந்திய, பூரணை தினத்தில், சர்வ வல்லமை பொருந்திய சப்தரிஷிகள் ஒன்று கூடும் தினத்தில், குரு பூர்ணிமா தினத்தில், குருவினை எண்ணியிருந்தாலே கோடி புண்ணியம், குரு நாமம் ஜெபித்தாலே வினைகள் எல்லாம் தீரும். அவ்வாறெனின், குருவினை சரணடைந்து, குருவுடனிருந்து தியான ஜெபங்களில் ஈடுபட்டு, குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு, குரு உபதேசம் கேட்டு, குவினால் வழங்கப்படும் அன்னப் பிரசாதத்தினை உண்ன வாய்ப்புக் கிட்டுமெனின், அது சர்வநிற்சயமாக பூர்வ ஜென்ம புண்ணியங்களின் பலனேயாகும்.

Share the Post

குரு வணக்கம் செலுத்துவோம் “குரு பூர்ணிமா” நாளில் !

ஆடி மாதம் வரும் பூரண தினத்தில் மாணவர்கள் தங்களுக்கு கற்றுக் கொடுத்த குருவை வழிபடுவதே குரு பூர்ணிமா பூஜையாகும்.

 

பகவத் கீதையை அருளிய கிருஷ்ணர், குரு சாய் பாபா, வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மதவர், இராமானுஜர் போன்றோர்களையும், நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், வாழ்க்கைப்பாடம் சொல்லிக்கொடுக்கும் முதியவர்கள் என அனைவரையும் வழிபட்டு திருவருள் பெறுவது இந்த பூஜையின் சிறப்பம்சமாகும்.

வாழ்க்கை முழுவதும் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு சாய் பாபா மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், தான் துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது.

Share the Post

Guru Purnima

The full moon day in the month of Aani (June-July) is known as Guru Purnima.

The word “Guru” in Sanskrit is translated as “dispeller of darkness.” A Guru dispels the seeker’s ignorance, allowing him to experience the source of creation within. The day of Guru Purnima is traditionally the time when seekers offer the Guru their gratitude and receive his blessings.

Share the Post

கும்பாபிஷேகம்

குடமுழுக்கு அல்லது கும்பாபிசேகம் (கும்பாபிஷேகம்) ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும். இதன்மூலம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப்படுகிறது. குடத்தில் நீர்நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது குடமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது. கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் ஒருவர் கோவிலுக்குள் செல்லாமலே கோபுர தரிசனம் மூலமே கடவுளின் அருளைப் பெற இயலும் என்பது இறையாளர்களின் நம்பிக்கை.

Share the Post

Greatness of Sai Baba Udi

It is well-known that Baba took Dakshina from all, and out of the amount thus collected, He spent a lot on charity and purchased fuel with the balance left with Him. This fuel He threw in the Dhuni – the sacred fire, which he kept ever burning. The ash from this fire was called Udi and it was freely distributed to the devotees at the time of their departure from Shirdi. Udi or ash is the purest substance on earth having tremendous powers of doing and undoing and is the result of sacrifices offered to fire (agni) which purifies everything by destroying whatever is evil. Performing ‘Yagha’ (Dhuni) is the most pious ritual recommended. The ancient Vedic literature.

Read more

Share the Post